×

தனிப்பட்ட நபர்களுக்கு கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக்கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: தனிப்பட்ட நபர்களுக்கு கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. அனைத்து சமூக மக்களும் கோயிலில் வழிபடுவதை அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

The post தனிப்பட்ட நபர்களுக்கு கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக்கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை appeared first on Dinakaran.

Tags : ICourt Madurai Branch ,Madurai ,ICourt ,Dinakaran ,
× RELATED பணி ஒய்வு நாளில் பணிநீக்கம்.. மனவேதனையான விஷயம் : ஐகோர்ட் கிளை கருத்து!!